×

புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரி: புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். கொரோனா இல்லாத மாநிலமாக புதுச்சேரியை மாற்றுவதற்கு தகுதியானவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மேலும் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுவது குறித்தும் கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு பேரணியையும் தொடங்கி வைத்தார்.


Tags : Governor Tamil Nadu ,Sountarajan ,Corona Vaccination Camp ,Early Health Centre ,Vuachcheri Retrearupai , Governor Tamizhai Saundarajan inaugurates Corona Vaccination Camp at Primary Health Center, Retiarpalayam, Pondicherry
× RELATED புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட...